- SLAS Test Model Question 1 | English Subject - Click Here
- SLAS Test Model Question 2 | English Subject - Click Here
- SLAS Test Model Question 3 | English Subject - Click Here
நம் பள்ளியின் முகநூல் (Facebook)
Labels
- 1.நம் பள்ளி
- 10th
- 12th
- B.Ed & M.Ed
- DEPT EXAM
- English ppt
- History ppt
- Maths ppt
- NAS
- NMMS
- SLAS EXAM
- Science ppt
- TET
- TNPSC Materials
- அரசாணைகள்
- அறிவியல்
- ஆங்கிலம் அறிவோம்
- இந்திய விஞ்ஞானிகள்
- கணித மேதைகள்
- கணிதம் கற்போம்
- கணினி
- கல்வி
- சட்டங்கள்
- சுற்றுலா தளங்கள்
- தகவல்கள்
- தமிழ்
- தேசதலைவர்கள்
- தேசிய விழாக்கள்
- மாணவர்களின் படைப்பு
- வரலாற்று நாயகர்கள்
Wednesday, December 30, 2015
7th Standard - SLAS Test Model Questions For English Subject:
6th Standard - SLAS Test Model Questions For English Subject:
- SLAS Test Model Question 1 | English Subject - Click Here
- SLAS Test Model Question 2 | English Subject - Click Here
- SLAS Test Model Question 3 | English Subject - Click Here
SLAS QUESTION PAPERS DOWNLOAD 2013-2014 , 2014-2015 Download...
VIII STD SLAS QUESTION PAPERS TAMIL DOWNLOAD 2013-2014 ,
VIII STD SLAS QUESTION PAPERS ENGLISH DOWNLOAD 2013-2014
VIII STD SLAS QUESTION PAPERS MATHS DOWNLOAD 2013-2014,
VIII STD SLAS QUESTION PAPERS TAMIL DOWNLOAD 2014-2015,
VIII STD SLAS QUESTION PAPERS ENGLISH DOWNLOAD 2014-2015
VIII STD SLAS QUESTION PAPERS MATHS DOWNLOAD 2014-2015
VIII STD SLAS QUESTION PAPERS SCIENCE DOWNLOAD 2014-2015
VIII STD SLAS MODEL QUESTION PAPERS - PART - 1
VIII STD SLAS MODEL QUESTION PAPERS - PART - 2
VIII STD SLAS MODEL QUESTION PAPERS - PART - 3
VIII STD SLAS MODEL QUESTION PAPERS - PART - 4
SLAS TEST GENERAL POINTS
Thursday, December 10, 2015
NTSE Model Questions.
- NTSE | Model Question 1 - Click Here
- NTSE | Model Question 2 - Click Here
- NTSE | Model Question 3 - Click Here
- NTSE | Model Question 4 - Click Here
- NTSE | Model Question 5 - Click Here
- NTSE | Model Question 6 - Click Here
- NTSE | Model Question 7 - Click Here
- NTSE | Model Question 8 - Click Here
- NTSE | Model Question 9 - Click Here
- NTSE | Model Question 10 - Click Here
- NTSE | Model Question 11 - Click Here
Sunday, December 6, 2015
NMMS Exam Study Materials
NMMS 2014 Exam Answer Key
- NMMS 2014 Exam Answer Key | Mr. Sathiya Naryanan (MAT) - Click Here
- NMMS 2014 Exam Answer Key | Mr. Sathiya Naryanan (SAT) - Click Here
- NMMS 2014 Exam Answer Key | Mr. G. Anand - Click Here
- Thulir Talent Exam 2014 (Date: 06.12.2014) | Model Exam Question - Click Here
- 8th Standard | Trust Exam - 2014 | Tentative Answer Key - Click Here
- Science - Click Here
- Science - Click Here
- Social Science - Click Here
- Social Science - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
- NMMS - Mat & Sat - Question with Tentative Key Answer - Click Here
- NMMS - Maths 1 Model Question - Click Here
- NMMS - Mat Question - Click Here
- NMMS - Maths 2 Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - 2012 (Tamilnadu Rural Talent Exam) - Click Here
+2 மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ் - கணிதம்
பிளஸ் டூ தேர்வு நேரத்தில் கொடுக்கப்படும் அறிவுரைகளை முன்னதாகவே கொடுத்திருந்தால், தேர்வுக்கு மேலும் நன்றாகத் தயாராகி இருப்போமே என்று நினைக்கும் மாணவர்களுக்காக திறமை வாய்ந்த ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்குகிறார்கள். இந்த இதழில் கணித பாடத் தேர்வை வெற்றிகரமாக எழுத சக்ஸஸ் டிப்ஸ்:பிளஸ் டூ தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எளிதில் பெறக்கூடிய ஒரு பாடம் என்றால், அது கணிதம் மட்டுமே. கணிதத்தில் சென்டம் எடுப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. முயற்சியும், இடைவிடாத பயிற்சியும், ஆர்வமும், புரிந்துகொள்ளும் தன்மையும், நினைவாற்றலும் இருந்தால், நூற்றுக்கு நூறு உங்கள் கையில்தான்.
கணக்கு என்றால் காத தூரம் ஓடுபவர்கள்கூட, சரியாகச் செய்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக கணக்கை விரும்புவது இயல்பு. பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கணிதத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் சேர முடியும். எனவே அதற்கான
கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
அவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அடிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணிப்புகளில் அபார வல்லமை பொருந்தியவராக இருந்ததால், வானியல், புவிப் பரப்பு, எண் கோட்பாடு இம்மூன்றிலும் இன்றியமையாத நீண்ட கணிப்புகளைச் செய்து
Sunday, November 29, 2015
கணித பாடம் கற்பித்தலின் அவசியம்
“என்னும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்ற ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை ஆன்றோர் மொழிக்கிணங்க எண்ணுதலை அடிப்டையாகக் கொண்ட கணிதப்பாடமும் எழுத்தை அடிப்டையாகக் கொண்ட மொழிப்பாடமும் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றுள் கணித பாடம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
கணிதம் எண்கணிதம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுகின்றது. ஆரம்பக் கல்வி பெறும் பிள்ளைகள் 1 இலிருந்து 100 வரை சரியாக எண்ணுவதற்குக் கற்றுக் கொண்டால் தான் கூட்டல் - கழித்தல் - பெருக்கல் - பிரித்தல் போன்ற கணக்குகளைப் படிப்படியாக செய்து கொள்ளமுடியும்.
‘மொண்டிசூரி’ப் பாடசாலையில் சேர்ந்து ஆரம்பக் கல்வியைத் தொடரும் பிள்ளைகள் பொருட்களை இனங்கண்டு எண்ணுவதற்கு முற்படுகின்றனர். முதலில் கைவிரல்களை எண்ணுவதற்கு பிள்ளை தயாராகின்றது. ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் என்றும் இரண்டு கைகளிலும் 10 வில்கள் என்றும்
Saturday, August 8, 2015
உங்கள் மாணவர்களை கணிதத்தில் புலியாக மாற்ற
உங்கள் மாணவர்களை கணிதத்தில் புலியாக
மாற்ற TUXMATHS
என்ற Educational software
யை பயன்படுத்தி பாருங்கள். இந்த Educational software கணிதத்தின் அடிப்படை செயல்களான
கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்களை பல்வேறு வழிகளில் கற்றுக்கொள்ள
பயன்படுகிறது. அதுவும் கணினியின் உதவியுடன் விளையாட்டு முறையில் கற்கலாம். இந்த Educational
software யை முழுமையாக பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் மாணவர்கள் கணிதத்தில் புலியாக
திகழுவார்கள். இதில் தனித்தனியாகவும், குழுவாகவும் செயல்படலாம். மேலும் இரண்டுக்கும்
மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடவும் முடியும். எத்தனை மாணவர்கள், எத்தனை சுற்றுக்கள் என கேட்பதோடு அவர்களின் பெயரையும் பதிவு
செய்து விளையாடி கற்கலாம். இறுதியில் யார் வெற்றி பெற்றவர் என அறியவும் முடியும் என்பது
கூடுதல் சிறப்பு. நீங்களும் உங்கள் பள்ளியில் இதை பயன்படுத்தி உங்கள் மாணவர்களை கணித
புலியாக மாற்றுங்கள் எனதருமை ஆசிரிய நண்பர்களே. இதைப்போலவே ஆங்கிலம் கற்க TUX TYPE, ஓவியத்திறனை வளர்க்க
TUXPAINT
என்ற Educational softwares யை பயன்படுத்தலாம். இவற்றை Download செய்ய கீழே உள்ள லிங்கை
கிளிக் செய்க.Monday, August 3, 2015
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
‘வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி
ஜவகர்லால் நேரு

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக
ஈ. வெ. ராமசாமி

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக
Saturday, August 1, 2015
சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை
திருவள்ளுவர்

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய
ஆசிரியர் தினம்

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற
காந்தி ஜெயந்தி

நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்கும் இவர், அஹிம்சை மற்றும்
Tuesday, July 28, 2015
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக
Sunday, July 19, 2015
கழித்தலில் சுருக்கு வழிகள்
கழித்தல்:
எளிமையாக கழித்தல் செய்வது எளிது. இடம் மாற்றக் கணக்குகள் செய்வது என்பது சற்றே கடினமாக எண்ணுவோம். அதற்கும் ஒரு எளிமையான முறை.

படம் -1 ல் 5435 – 2368 என்ற கணக்கை செய்வதற்கான வழிமுறையை தொடங்குவோம். முதலில் 5 இலிருந்து 8 ஐக் கழிக்க வேண்டும். முடியாது அல்லவா? (a)எனவே நாம் 8க்கு அடுத்துள்ள 6ன் மேல் ஒரு புள்ளியை வைக்க வேண்டும். (b) பிறகு 8 உடன் எதைச்சேர்த்தால் 10 ஆகும் எனக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கே 8 உடன் 2 ஐச் சேர்க்க 10 வரும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். (c) கண்டுபிடித்த 2 உடன் 8க்கு மேல் உள்ள 5ஐ கூட்ட (2+5=7) நமக்கு கிடைப்பது 7 இதுதான் முதல் இலக்கத்தை கழித்து வரும் விடையாக நாம் எழுத
எளிமையாக கழித்தல் செய்வது எளிது. இடம் மாற்றக் கணக்குகள் செய்வது என்பது சற்றே கடினமாக எண்ணுவோம். அதற்கும் ஒரு எளிமையான முறை.

படம் -1 ல் 5435 – 2368 என்ற கணக்கை செய்வதற்கான வழிமுறையை தொடங்குவோம். முதலில் 5 இலிருந்து 8 ஐக் கழிக்க வேண்டும். முடியாது அல்லவா? (a)எனவே நாம் 8க்கு அடுத்துள்ள 6ன் மேல் ஒரு புள்ளியை வைக்க வேண்டும். (b) பிறகு 8 உடன் எதைச்சேர்த்தால் 10 ஆகும் எனக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கே 8 உடன் 2 ஐச் சேர்க்க 10 வரும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். (c) கண்டுபிடித்த 2 உடன் 8க்கு மேல் உள்ள 5ஐ கூட்ட (2+5=7) நமக்கு கிடைப்பது 7 இதுதான் முதல் இலக்கத்தை கழித்து வரும் விடையாக நாம் எழுத
கூட்டல் சுருக்கு வழிகள் (Short cut of Addition)
கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு கசப்பான மருந்தை சாப்பிடுவதற்கு ஒப்பாக நினைப்பதற்குக் காரணம் அதன் வாய்ப்பாடுகளே.
அதிலும் பெருக்கல் வாய்ப்பாடு என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது பள்ளியில் கணக்கு ஆசிரியரிடம் வாங்கிய குட்டுதான் (எனக்கும்தான்).
இதிலிருந்து விடுபட வழியே இல்லையா!
எனக்குத் தெரிந்த, நான் எளிதாக கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் சில எளிய வழியை பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
முதலில் கூட்டல்:
அதிலும் பெருக்கல் வாய்ப்பாடு என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது பள்ளியில் கணக்கு ஆசிரியரிடம் வாங்கிய குட்டுதான் (எனக்கும்தான்).
இதிலிருந்து விடுபட வழியே இல்லையா!
எனக்குத் தெரிந்த, நான் எளிதாக கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் சில எளிய வழியை பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
முதலில் கூட்டல்:
கூட்டலில் என்ன சுருக்கு வழி? கூட்டல் எளிதுதானே… ஆனாலும் பாருங்கள்… ஒரு பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை ஒரே நேரத்தில் கூட்ட வேண்டுமென்றால் … அதற்குத்தான்
Tuesday, July 14, 2015
காமராஜரின் வாழ்க்கை வரலாறு
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு
Wednesday, July 8, 2015
வட்டத்துள் சிக்குமா எண்கள் ? – கணித புதிர்
நண்பர்களே இங்குள்ள புகைப்படத்தில் ஒன்பது சிறிய வட்டங்கள் உள்ளது இதில் நீங்கள் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை நிரப்பவேண்டும். ஒரு எண்ணினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் முடிவில் மூன்று மூன்று வட்டங்கள் உள்ள நான்கு நேர் கோடுகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் முயற்சித்து பாருங்கள் இல்லை எனில் விடையினை அறிந்த கொள்ள
அரசனும் முத்துமாலையும் - கணக்கதிகாரம்
நமது பழந்தமிழரின் ஒப்பற்ற கணித நூலான கணக்கதிகாரத்தில் இருந்து அரசனும் முத்துமாலையும் என்ற புதிரை பதிவிடுகிறேன் .
ஒரு அரசனிடம் ஒரு முத்துமாலையும் ஏழு மகள்களும் இருந்தனர் . முத்து மாலையில் 49 முத்துக்கள் இருந்தன . முதல் முத்தின் விலை மதிப்பு ஒரு ரூபாய் ,இரண்டாவது முத்தின் விலை மதிப்பு இரண்டு ரூபாய் ,மூன்றாவது முத்தின் விலை மதிப்பு மூன்று ரூபாய் ……. 49வது முத்தின் விலை மதிப்பு 49 ரூபாய் .
புதிர் என்னவென்றால் அரசன் தன் மகள்களுக்கு 49 முத்துக்களையும் சரிசமமாக பிரித்து தரவேண்டும் மேலும் அனைவருக்கும் முத்தின் விலைமதிப்பு சரிசமமாக இருக்க வேண்டும் . உங்களால் பதில் கூற முடியுமா ?
விளக்கம்:
இதோ உங்களுக்காக ஒரு புதிய கணிதப்புதிர் காக்டெய்ல் செர்ரி
நம்ம வாத்தியார் சுஜாதா மனித மூளையை பற்றிதலைமைச்செயலகம் எனும் நூலில் தந்துள்ள “ காக்டெய்ல் செர்ரி”எனும் புதிரை அவர் கூறியவாறே கூறுகிறேன் விளக்கம் மட்டும்அடியேனுடையது (வாத்தியார் சொன்ன விளக்கம்தான் இருந்தாலும்கொஞ்சாம் சிஷ்யனுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருக்கிறது சுஜாதாஅபிமானிகள் மன்னிக்க )
தலைமைச்செயலகத்திலிருந்து வாத்தியார் என்ன சொல்லிஇருக்கார்னு பார்ப்போம்
“காக்டெய்ல் செர்ரி” என்கிற இந்த புதிர் மிகவும் பிரசித்தம் ஆனது.புத்திசாலிகளே திணறிப்போய் இதற்கு விடை கிடையாது என்றுகைவிட்டிருக்கிறார்கள்.புதிர் மிக எளியது நான்கு தீக்குச்சிகளைபடத்தில் உள்ளவாறு வைக்க வேண்டும் .உள்ளே ஒரு செர்ரி பழம்,ஆப்பிள், ஆரஞ்சு ஏதாவது பழம்.புதிர் என்னவெனில் இரண்டேஇரண்டு தீக்குச்சிகளை மட்டும் இடம் மாற்ற வேண்டும் .பழம்கிளாஸுக்கு வெளியே இருக்க வேண்டும் .கோப்பையின் வடிவம்மாறக்கூடாது.
விளக்கம்:
எது தங்க காசு ? - கணிதப்புதிர்
ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகளில் ஒரு தங்க காசு கலந்து விட்டது அதை எவ்வாறு பிரிப்பது என்று ராஜாவிற்க்கு குழப்பம் ராஜாவிடம் ஒரு தராசு மட்டும் தான் இருந்தது . அமைச்சர் உடனே விடை கூறிவிட்டார் அந்த விடை உங்களுக்கு தெரியுமா ?
Wednesday, June 24, 2015
மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் நம்மிடம் பணம் பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
மருத்துவக் காப்பீடு திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான்
Subscribe to:
Posts (Atom)







