மழைநீர் சேகரிப்பு – விளக்கம்
குறிப்பிட்ட காலங்களில் மட்டும் பெய்யும் மழைநீரை, குடிநீரின் அவசியத்தை உணர்ந்து, நேரடியாக சேகரிப்பதும், பூமிக்குள் செலுத்துவதுமே மழைநீர் சேகரிப்பாகும்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம்:
- தண்ணீர் பற்றாக்குறையை தவிர்த்திட.
- நீர் வளத்தை அதிகரித்திட.
- நிலத்தடி நீர் மட்டம் குறைவதைத் தடுத்திட.
- நீரின் தரத்தை அதிகரித்திட.
- கடலோரப்பகுதிகளில் கடல்நீர் ஊடுவருவலைத் தவிர்த்திட.
- வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திட.
- களிமண் பகுதிகளில் உள்ள கட்டடங்களில்