Friday, April 25, 2014

"வ"வரிசைப்பாட்டு

வயலூர் என்றொரு கிராமத்தையே
வாருங்கள் போய் பார்த்து வரலாம்
விழாக்கள் கொண்டாடும் சமயத்திலே
வீர விளையாட்டுக்கள் அங்குண்டு
வுபாத்தியாயரிடம் பயின்றிடவே
வூருக்குள்ளே பள்ளியுண்டு
வெட்டியாய் பொழுதை கழிக்காமல்
வேலை செய்யும் மக்களுண்டு
வைகை ஆறும் அங்குண்டு
வொன்றாய் நன்றாய் வசித்திடவே
வோட்டு வீடுகளும் அங்குண்டு
வௌவால் வந்து பழம் தின்னும்
செவ்வாழை மரங்களும் அங்குண்டு!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்